சுவிட்சர்லாந்தில் ஒரு இளம்பெண்ணிடம் மூன்று நபர்கள் சேர்ந்து தவறாக நடந்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸல் நகரில் நள்ளிரவில் சுமார் ஒரு மணிக்கு ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 3 நபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் அந்த நபர்களிடம் விசாரித்த சமயத்தில் அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் சென்று மறைந்துள்ளார். அங்கிருந்து, தன் […]
