மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மனநிலையை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக செய்யும் நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பார்க்கலாம். நோவா என்ற 10 வயது சிறுவன் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இந்த சிறுவனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காப்பாற்றலாம் என கூறியுள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது சிறுவனின் மனநிலை மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் நோவாவின் பெற்றோருக்கு என்ன […]
