அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரின் மூளையில் நாடாப்புழு இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிப்பவர் வாங்(36). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் மற்றும் வாந்தி ஏற்படுவதுமாக இருந்துள்ளது. மேலும் அவருடைய இடது கையும், காலும் மரத்துப் போவதுடன் அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அப்போது அவருடைய மூளையில் நாடாப்புழு ஒன்று உயிருடன் இருந்ததுள்ளது. மேலும் அது […]
