ஆந்திர மாநிலத்தில் பிரம்மாண்ட கோயில் கோபுரம் சாலை விரிவாக்கப் பணிக்காக எவ்வித சேதமும் இன்றி பின்னோக்கி நகர்த்தப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற மஹாலக்ஷ்மி கோவில் ஒன்று நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்பட்டது. 52 அடி உயர கோவில் கோபுரத்தின் மீது 23 அடி உயர பிரம்மாண்ட லலிதா காமேஸ்வரி சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அனந்தபுரத்தில் தற்போது நடைபெற்று வருவதால் பிரசித்தி பெற்ற கோவிலை […]
