உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய வீட்டில் வழக்கம் போல மனைவி மூலிகை டீ போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிவானந்தம் அவருடைய 6 வயது மகன், ஐந்து வயது மகன் உள்ளிட்டர் டீயை குடித்துள்ளனர். அது மட்டும் இன்றி வீட்டிற்கு வந்த அவருடைய மாமா பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோப்ரான் என்பவரும் மூலிகை டீயை குடித்துள்ளார்கள். பின்னர் சிறிது நேரத்தில் இந்த ஐந்து பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு […]
