Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட…. இதோ எளிய மூலிகை மருந்து….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சர்க்கரை நோயை குணப்படுத்த எளிய மூலிகை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முனிவர் இலை தாவரம் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூலிகை ஆவி பிடியுங்கள்…. ரொம்ப நல்லது..!!

பொதுவாக நம்முடைய முன்னோர் காலத்தில் சளி, இருமல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படும்போது மூலிகைகளைக் கொண்டு அதனை ஆவிபிடிக்க சொல்வார்கள். அவ்வாறு செய்தால் நம்மிடம் உள்ள தொற்று விரைவில் குணமடையும். ஆனால் தற்போதுதான் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள் என்று அதை நாடி செல்கிறோம். தற்போது மூலிகைகளைக் கொண்டு ஆவி பிடிப்பதை பற்றி பார்ப்போம். நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டோர் பாதிப்பு தீரும் வரை தினமும் ஆடாதொடை, நொச்சி, வேப்ப இலை, தழுதாழை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து அதனை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவை எதிர்த்து நிக்க தயாராகும் நம் நாட்டின் மூலிகை.. சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்..!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூலிகை மருந்துகளின் மூலம் 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையம் கூட்டத்தில் பேசியுள்ள அவர் கொரோனா  வைரஸால் ஏற்படும் நெஞ்சடைப்பு, நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை நிலவேம்பு கருங்காலிக் மரப்பட்டை, கருமத்தை பூ, உள்ளிட்ட நோய்களை குணபடுத்த முடியும் என தெரிவித்தார். கருமத்தையின் பூவை வெந்நீரிலோ அல்லது சூடாக காய்ச்சிய பாலில் இந்த  […]

Categories

Tech |