சேலத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் வசித்து வருபவர்கள் 48 வயதான ரமேஷ், 28 வயதான நந்தகுமார், 30 வயதான சீனிவாசன். இவர்கள் 3 பேரும் கூலித்தொழில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் முன் அமர்ந்து குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நந்தகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை அடுத்து […]
