ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நீங்கள் இந்த மூன்று முறைகளை கவனத்தில் கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்று. அதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகளவில் விரும்புகின்றனர். இது மிகவும் எளிதாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கே அதிக அளவில் இருந்தது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பானதா? என்று நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீபகாலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து வருகிறது […]
