தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த உத்தரவால் மாவட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல்துறையின் ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவை வடக்கு மண்டல ஐஜி டிஐஜி சத்யப்ரியா, மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற காஞ்சிபுரம் சரக காவல் துறையினருக்கான […]
