Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 மாதம் வாடகை பாக்கி…..! அரசு வங்கிக்கு பூட்டு…… கட்டட உரிமையாளர் ஆர்ப்பாட்டம்…..!!!!

மூன்று மாதம் வாடகை பாக்கி என்பதால் அரசு வங்கிக்கு கட்டட உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை டிகேடி மில் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து வங்கியை காலி செய்து தருமாறு கட்டட உரிமையாளர் கேட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

13 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்…. 3 மாதமாக பொருட்கள் வாங்காதது ஏன்?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக ரேஷன் பொருட் கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு…. 3 மாதங்களில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

‘சினோபார்ம்’ கொரோனா தடுப்பூசி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் ‘சினோபார்ம்’ தடுப்பூசி மூன்று மாதங்களில் செயல்திறனை இழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மற்ற கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் குறைய கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும். இலங்கையில் பெரும்பாலான மக்களுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசி தான் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்நாட்டில் மக்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட்நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக தேர்தலின்போது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதோடு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளம்வயது காதல்” திருமணம்… பலியான “3 மாத குழந்தை” … தூத்துக்குடி அருகே சோகம் ..!!

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த லட்சுமண லிங்கம் என்பவருக்கும், முத்துமணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்று மாதம்… புதுமாப்பிள்ளை செய்த விபரீதம்… கேள்விக்குறியான பெண்ணின் வாழ்க்கை..!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories

Tech |