சீனாவில் உள்ளூர் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்று உறுதியான மூன்று வீட்டு பூனைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி சீனாவில் Miss Liu எனும் பூனைகளின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Miss Liu தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் இருந்த 3 பூனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் மூன்று பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூனைகளின் உயிரை […]
