தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளியானது அதிகரித்துள்ளது. இந்த கற்றல் இழப்பை சரி செய்வதற்காக தமிழக அரசு 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து செயல்முறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
