கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் நாயை கட்டி வைத்து, மூன்று சிறுவர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகில் உள்ள அடிமலத்துரா என்ற கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை சிறுவர்கள் சிலர் கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அவர்களின் வெரிதனம் அடங்கிய இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியானது.இதனையடுத்து #JusticeForBruno என்ற […]
