Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடகொடுமையே….! சந்தோசமா டூருக்கு போன பிள்ளைங்க….. இப்படி ஆகிடுச்சே…. பெரும் சோகம்…!!!!

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் என்ற ஊரிலிருந்து உறவினர்கள் 15 பேர் இன்று காலை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு அனைவரும் மகிழ்ச்சியாகக் கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது இவர்களுடன் இருந்த ஷெரின் (19),ரியானா (13),சஹானா (14) ஆகிய மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு […]

Categories
உலக செய்திகள்

85 வருடம் சிறை தண்டனையா…? 3 சிறுமிகளை சீரழித்த அரக்கன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் வீட்டிற்குள் புகுந்து உங்களுடைய குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி 3 சிறுமிகளை சீரழித்த அரக்கனுக்கு நீதிமன்றம் 85 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்க நாட்டின் டலாஷ் கவுண்டியில் ஆஸ்கர் கிங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புகுந்துள்ளார். இதனையடுத்து கிங் அடுக்கு மாடியிலிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிகளிடம் “உங்களுடைய குடும்பத்தினர்களை கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டு அவர்களிடம் சில்மிஷத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஏரி கால்வாயில் தவறி விழுந்து…. 3 சிறுமிகள் பலி…!!

ஆந்திர மாநிலத்தில் ஏரி கால்வாயில் தவறி விழுந்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் விட்டா முசுருபள்ளே கிராமத்தில் ஏரி கால்வாயில் இறங்கிய 3 சிறுமிகள் தவறி விழுந்தனர். நீரில் மூழ்கிய சுப்ரியா (8), வெங்கட தீப்தி (13), தஷ்மிகா (13) ஆகிய 3 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் உயிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |