தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுநாதன் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகா கர்ப்பமானார். இதனை அடுத்து பிரசவத்திற்காக கார்த்திகாவை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரே பிரசவத்தில் அவருக்கு ஒரு […]
