சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை மற்றும் பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. சீனா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. அதேசமயம் சீனாவில் 50 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைய தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா தற்போதைய சீனாவின் மக்கள் தொகையை முந்திவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சீன […]
