பிரிட்டனில் இரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் ஒரு நபர், பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், கிரேட் மான்செஸ்டரில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:40 மணிக்கு மூன்று இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது, ஒரு நபர் அவர்களின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அதன்பின்பு அவர்களிடம் பாலியல் ரீதியாக முகம் சுழிக்க வைக்கும் படி பேசியிருக்கிறார். மேலும், அவர்களை பாலியல் ரீதியாக […]
