மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையாக கொரோனா நிவாரண நிதி உதவியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், மற்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது போல 3 அல்லது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அரசு […]
