கொளத்தூர் பகுதியில் மூன்றாவது நாளாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்றும் மழை பாதிப்புகளை […]
