Categories
மாநில செய்திகள்

இந்த தேதியில் தான் கொரோனாவின் 3 வது அலை உச்சம் பெற்றதாம்…. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என இந்த வரிசையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை எந்த தேதியில் உச்சம் பெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 21 ஆம் தேதி தேசிய அளவில் தினசரி பாதிப்பு நாடு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் மூன்றாவது அலை…..!! மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு….!!

கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. இது குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. மூன்றாவது அலை பரவுவதற்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இது 38 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது எவ்வளவு பரவல் தன்மை கொண்டது, அதற்கான சிகிச்சை எந்த அளவுக்கு பயன் கொடுக்கும், மேலும் தடுப்பூசியால் அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 3வது அலைக்கான அறிகுறி இல்லை… சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இதுவரை மூன்றாவது அலைக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறையினர் தொடர்ந்து […]

Categories

Tech |