உலக சுகாதார மையம் ஓமிக்ரோன் அச்சுறுத்தலால் தடுப்பூசியை பதுக்கி வைக்கும் அபாயம் இருக்கிறது இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த நிபுணர்களின் குழு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது. அதன்பின்பு, அம்மையத்தின் தடுப்பூசி துறைக்கான தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில், தடுப்பூசி விநியோகத்தில், பல மாதங்களாக தடை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி சரியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி பெற்றால் […]
