இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது. இதில் பாரம்பரிய மரபு படி கையில் செங்கோல், தடி போன்றவற்ற ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்கின்றார். அதன் […]
