ஆறு வருடங்களுக்கு பிறகு 60 அடியை எட்டிய கோதாவரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியது. 6 ஆண்டிற்கு பிறகு கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோதாவரி ஆற்றில் 3ஆம் கட்ட எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு […]
