மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டியிலுள்ள ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 89 வயதான சந்திரா தோமர் தன்னுடைய 60 வயதிற்குப் பிறகுதான் ,முதன்முதலாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கு பெற்றார். துப்பாக்கி சுடுதல் […]
