மூதாட்டி வீட்டில் 10 1\2 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் பாரதி நகர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது மகன், மகள் வெளியூரில் உள்ளனர். இந்நிலையில் குருவம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் குருவம்மாள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]
