மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது கணவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது மகள் சாந்தாமணி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோவிந்தம்மாளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிந்தம்மாள் எனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தம்மாள் தோட்டத்தில் […]
