மூதாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசன்குளம் பகுதியில் வசித்து வந்தவர் கமலம். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கமலம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கமலத்தின் பேத்தியின் கணவன் ராஜா என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாகி இருந்தார். எனவே அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் […]
