Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செய்வினை செய்ததால் கொன்றேன்” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்…..!!!

மூதாட்டியை தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி(88) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுகுமாரன் என்ற மகனும், ராதா என்ற மகளும் இருக்கின்றனர். சுகுமார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மகளும், மகனும் வெளியூரில் இருப்பதால் கே. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வீட்டில் சரஸ்வதி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இப்ப பணம் தருகிறாயா, இல்லையா…?” பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!!!!!!

பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை அருகே இருக்கும் செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி அமிர்தம். இத்தம்பதியினருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்று மகள்களும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றார்கள். கோவிந்தன் இறந்த நிலையில் அமிர்தம் சின்னதுரை மற்றும் மூத்த மருமகள் உள்ளிட்டவர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. சேலத்தில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னம்மாள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் அதிரடி…!!

கூலி தொழிலாளி மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள துப்பாக்குடி இந்திரா காலனி பகுதியில் காளியம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 15-ஆம் தேதி காட்டுப்பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காதின் கீழ் பகுதியில் காயம் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் பயங்கர தாக்குதல்…. மூதாட்டி கொடூர கொலை…. தேனியில் பரபரப்பு….!!

உறவினர் என்றும் பாக்காமல் மூதாட்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டியில் உள்ள ஒக்கலிகர் தெருவில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். பஞ்சாப்பில் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜீவிதா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“உண்டியலுக்காக இப்படியா பண்ணுவீங்க”…. கொள்ளையர்கள் செய்த கொடூரம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பட்டபகலில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள ஆயிரவேலி கிராமத்தில் பூங்கோதை (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பூங்கோதை தன் 2-வது மகன் ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூட்டி கிடந்த வீட்டிற்குள்…. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனலை கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் ரவி குமார் என்பவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது மூதாட்டி செல்போனை எடுக்கவில்லை. அதன் பின் ரவிக்குமார் அறிவுரைப்படி அக்கம் பக்கத்தினர் ருக்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மூதாட்டியின் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… இளைஞர் கைது…!!

மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடித்த பக்கத்துவீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ராசிபாளையம் நேருநகரில் மாராயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாராயி வீடு வெகு நேரமாக மூடி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கபடததால் சந்தேகமடைந்த அவர்கள் மூதாட்டியின் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகை… விசாரணையில் வெளிவந்த உண்மை… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் கொலை செய்தேன்..! கொலையாளி வாக்குமூலம்… காஞ்சிபுரத்தில் கொடூர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் மூதாட்டியை கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூலிகை மருந்து மூலம் தீராத வியாதிகளுக்கு மருத்துவம் செய்துவரும் அகத்தியலிங்கம் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அகத்திலகத்திற்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். அகத்திலகத்திற்கும், மலர்கொடிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக அவர்கள் பிரிந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

“10 பவுன் நகைக்காக”… வீட்டின் பின்பக்கம் நுழைந்து… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!!

மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முகம் – ஜானகி . சண்முகம்  இறந்து விட்ட நிலையில் ஜானகி  மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர்களது  மகன் பாரிராஜன்  அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு  திடீரென்று […]

Categories

Tech |