Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி சோதனை…. சிக்கிய 1 கிலோ கஞ்சா….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரோந்து சென்ற காவல்துறையினர்… மூதாட்டி செய்த காரியம்… மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூதாட்டியை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 4 டன்… கண்டுபிடித்த காவல் துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மூதாட்டி உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி காவல்துறையினர் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விருவீடு பகுதியில் வசிக்கும் மூதாட்டி உட்பட 2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… சோதனையில் சிக்கிய மூதாட்டி… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த முக்குடி கிராமம் என்னும் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் முக்குடி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதுரை அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் கோவிந்தம்மாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டை போல் கிடந்த குழந்தை… பெண் சிசு என்றால் கசக்குதா….? மூதாட்டியின் மனிதாபிமானமற்ற செயல்….!!

தலையணையால் அமுக்கி பச்சிளம் குழந்தையை மூதாட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். அவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சிவபிரியங்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் இந்த தம்பதிகளுக்கு பழனிபாப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த குழந்தை பேச்சு மூச்சு இல்லாத நிலையில் இருந்துள்ளது. அதை கண்ட […]

Categories

Tech |