கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செனகல்பாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சின்னசாமி இறந்து விட்டார். அதற்கு முன்னதாக சின்னசாமி தனது சொத்துக்களை தனது 2 மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து எழுதிக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் சுப்பாத்தாளிடம் அவரது மகன் மீதி இருக்கிற சொத்துக்களை எழுதி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் […]
