Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி….. என்னவா இருக்கும்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரத்தில் உள்ள மதுரபாக்கத்தில் 137 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் மீறி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆக்ரமிப்பு வீடுகள் பெருமளவு இடிக்கப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள வீடுகளை நேற்று முன்தினம் இடிக்க வருவாய்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 8 ஆம் தேதி இரவு மீதமுள்ள வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்புகார்களுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் 2 வது முறையாக மீண்டும் வருவாய்த்துறையினர் வீடுகளை இடிக்க வருவதாக அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்த மூதாட்டி…. சேலையில் தீப்பிடித்து பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி(80) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி சரி ஆகல… பெரும் அவதிப்பட்ட மூதாட்டி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் வடக்கு ரத வீதியில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருந்துகள் எடுத்தும் தீரவில்லை. இதனையடுத்து ஜெயலட்சுமி மிகவும் மனமுடைந்து இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது… எதிர்பாராமல் நடத்த செயல்… மூதாட்டி உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தில் நூருதுஅம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ராஜசேகரன்(33) என்பவருடன்  டி.எம்.கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியின் சேலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்போனில் வந்த மெசேஜ்” அதிர்ச்சியில் மூதாட்டி மரணம்…. ஆந்திராவில் பரபரப்பு…!!

மூதாட்டி ஒருவர் கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனுக்கு தகவல் வந்ததால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த பீலேரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்துள்ளதால் கலிகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வீட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவருக்கு […]

Categories

Tech |