Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வளையாம்பட்டு பகுதியில் பெரியதாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வளையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் 100 நாள் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சக பணியாளர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் செண்பகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வைக்கோல் எடுக்க சென்ற மூதாட்டி…. கோசாலையில் நடந்த சம்பவம்…. நெல்லையில் சோகம்…!!

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு வடக்கு பள்ளிக்கூடத்தில் சீனியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அருகில் இருக்கும் கோவில் கோசாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளுக்கு வைக்கோல் எடுப்பதற்காக அங்குள்ள இரும்பு கதவை திறந்த போது மூதாட்டியின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. அப்போது அலறி சத்தம் போட்ட மூதாட்டியை காப்பாற்றுவதற்காக சென்ற சின்னதுரை என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சீனியம்மாள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாயிருச்சு… எங்கேயும் இல்லை… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க சென்ற மூதாட்டி குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சாரதா அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அப்பகுதிகளில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது குளத்தில் குடம் மட்டும் மிதந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுன்னு தெரியல… பிணமாக மீட்கப்பட்ட மூதாட்டி.. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டை விட்டு சென்ற மூதாட்டி தைல மரக்காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வராததால் சின்னையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் கந்தர்வகோட்டை பகுதியிலிருக்கும் தைல மரக்காட்டிலில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மன நலம் பாதித்த மூதாட்டி… பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விவசாயி… தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்குக்கும் ஆத்துக்காடு பகுதியில் இரண்டு நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிசாமி தாரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை […]

Categories

Tech |