ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தாழ்குனி பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் 2 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாமணியை மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து […]
