Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கும்பாபிஷேகத்திற்கு சென்ற மூதாட்டி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவிலின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி அணிருந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் ராமசாமி என்ற முதியவர் தனது மனைவி ராமாயி என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் தூங்கிய மூதாட்டி…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்கை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி பகுதியில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அவரது மகன் முருகேஸ்வரியுடன் காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்து விட்டு வாசல் அருகே துங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை நைசாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து…. மர்மநபர் செய்த செயல்…. போலீசார் வலைவீச்சு….!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஈசபல்லிவாசல் தெருவில் தனலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்ம நபர் கைவரிசை… போலீஸ் விசாரணை…

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம்  7 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமாநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்ற மூதாட்டி மீட்டும் அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தின் கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது சங்கிலி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் ராஜாத்தி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனை பார்ப்பதற்காக விஐபி நகருக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

செயின் எங்க போயிருக்கும்… மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி… விசாரணை செய்து வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திடீரென மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் சூரஜா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அவரது மகள் சுமதியுடன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் சென்ற இவர்கள் பாரதிநகரில் இறங்கி மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது சூரஜாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க […]

Categories

Tech |