Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெட்டு காயங்களுடன் கிடந்த மூதாட்டி…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி. புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் உறவினர்கள் நாகமணிக்கு […]

Categories

Tech |