மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் வீரவநல்லூர்-அம்பை மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இசக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க […]
