ஆந்திர மாநிலத்தில் கள்ள உறவுக்கு 3 வயது குழந்தையை தடையாக இருந்த காரணத்தினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சித்துஸ்ரீ என்ற மூன்று வயது மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி வரலட்சுமிக்கு அதே பகுதியை […]
