Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடல்…. அமைச்சர் அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் கோவில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்படும். அதன்பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் கொரோனா முழுமையாக முடிவடைந்த உடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திடீரென்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

13 அனல் மின் நிலையங்கள் மூடல்…. மக்களே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்க… அரசு வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி வழங்கும்படி மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிர மாநிலத்தில் 13 அனல் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படாது…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேவாரம் தான்… மீண்டும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்… மாநில அரசு அதிரடி…!!!

சிக்கிம் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. வடக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம் மாநிலம். இங்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக தினசரி தொற்றின் பாதிப்பு 70க்கும் கீழ் இருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது அம்மாநிலத்தில்  மொத்தமாக 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 30,565 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 377 ஆக உள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்…? அச்சத்தில் பெற்றோர்கள்….!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எந்த பள்ளிகளில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்கள் ஷாக்! செப்-1 ஆம் தேதி டாஸ்மாக் அடைப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 13 மதுபான கடைகள் செப்டம்பர் 1ஆம் தேதி காலை 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

ட்விட்டர் சட்டங்களை மீறியதால்… தமிழக காங்கிரஸ் ட்விட்டர் பக்கம் முடக்கம்….!!!!

ட்விட்டர் சட்டங்களை மீறியதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: டாஸ்மாக் கடைகள் மூடல்… அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!!

கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மளிகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?…. முக்கிய செய்தி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகள்…. மூடப்போவதாக அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 16 பொறியியல் கல்லூரிகள் மூடப் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூலை 25 வரை…. வரி வசூல் மையங்கள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

மதுரை மாநகராட்சியின் செயல்படும் அனைத்து வரிவசூல் மையங்களும் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சர்வர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரிவசூல் பணிகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக வரி வசூல் மையங்கள் இன்று முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லி லட்சுமி நகர் சந்தையை… ஜூலை 5 வரை மூட டெல்லி மாநகராட்சி உத்தரவு…!!!

டெல்லியில் லட்சுமி நகர் சந்தையில் தடுப்பு விதிகளை மீறிய காரணத்தினால் ஜூலை 5 வரை சந்தையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவி வந்த இரண்டாம் அலை தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா உச்சம் அடைந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருவதால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மக்கள் முக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு: மதுக்கடைகள் மூடப்படும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் அவர்கள் கேரள எல்லையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை…. டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் […]

Categories
தேசிய செய்திகள்

70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த… விட்கோ நிறுவனம் மூடல்…!!!

70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விட்கோ நிறுவனம் தனது வணிகத்தை மூடி விடுவதாக தன் இணையத்தில் அறிவித்துள்ளது. 1951ஆம் ஆண்டு சென்னையில் ஜார்ஜ் டவுன் என்ற பகுதியில் 500 சதுர அடியில் தொடங்கப்பட்டது விட்கோ என்னும் நிறுவனம். இது பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்தி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சூட்கேஸ்கள், ஸ்கூல் பேக்குகள், லக்கேஜ் ட்ரால்லி என பல பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது. தற்போது இந்த பயணம் 2020 ஜூன் 3 முடிவடைந்துள்ளது. கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… அதிரடி அறிவிப்பு..!!

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை காய்கறி மொத்த, சில்லறை வியாபாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?…. அரசு திடீர் முடிவு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை: தடுப்பூசி தட்டுப்பாடு… 41 தடுப்பு மையங்கள் மூடல்…. மக்கள் அவதி….!!

மும்பையில் தற்போது மருந்து இருப்பு நிலவரப்படி இரண்டு நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் பரவி நிரம்பியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் அதிக அளவில் தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக மும்பையில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மாத தொடக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. டொயோட்டா தொழிற்சாலை 3 வாரம் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் மேம்பாலங்கள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் மூடல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. குமரி மாவட்டத்தில் 12 சாலைகள் மூடப்பட்டது…!!

கொரோனா பரவலின் இரண்டாம் நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 12 சாலைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி-கேரளா எல்லையில்…. 12 சாலைகள் மூடல் – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் மெரினா கடற்கரை மூடல்?… மாநகராட்சி ஆணையர் தீவிர ஆலோசனை…!!!

மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று இரவு 10 மணி முதல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து மூடப்படும் திரையரங்குகள்… அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விதிமுறைகளுடன் கடந்த மாதம் திறக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… பள்ளிகள், கல்லூரிகளை மூடல்… அரசு அதிரடி உத்தரவு ….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்… பரபரப்பு முடிவு…!!!

இந்தியாவில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காய்கறி கடைகள் அனைத்தும் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி வார சந்தைகளை காலவரையின்றி மூடல் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்… அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 50% மதுக்கடைகள் மூடப்படும்… கமல்ஹாசன் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் 50% மதுபானக் கடைகள் மூடப்படும் என்று கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகளை மூடும் உரிமையாளர்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகளை மூடுவதற்கு உரிமையாளர்களே முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 28 வரை… அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடல்… அரசு திடீர் உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

12 சதவீதம்… ” குறைந்த ட்விட்டர் பங்குகள்”… டொனால்ட் ட்ரம்ப் காரணமா..?

கடந்த ஒரு வாரத்தில் ட்விட்டரின் பங்குசந்தைகள் 12 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெற்றியை டிரம்ப் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பைடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FlashNews: சென்னை மக்கள் Non- Veg சாப்பிட முடியாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி இறைச்சி கடைகளை திறக்க அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மக்கள் 15ஆம் தேதி இறைச்சி சாப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பெரும் அதிர்ச்சி… தமிழகத்தில் கல்லூரிகள் மூடல்…? பரபரப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில்… டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்… தேமுதிக தீர்மானம்…!!!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை தேமுதிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் மூடல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை குறைந்துள்ளதால் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விதிமுறைகளுடன் கடந்த மாதம் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் ரசிகர்களின் வருகை குறைந்ததால் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பெரிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் மூடல்… மெட்ரோ சேவை நிறுத்தம்..!!

நிவர் புயலின் எதிரொலியாக நாளை முதல் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படுகிறது. அதேபோல் இரவு 8 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சூழலைப் பொருத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
இஸ்லாம் மாநில செய்திகள் விழாக்கள்

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  எஃப்.எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இன்றும்,நாளையும்… தலைமைச் செயலகம் இயங்காது… இதுதான் காரணம்…!!!

கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தம் செய்வதற்காக தலைமைச்செயலகம் இன்றும், நாளையும் மூடப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொது பகுதிகளை தொற்று பாதிப்பு இல்லாமல் வைத்துக் கொள்ளும் நோக்கத்தில், அதனை சுத்தப் படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.அவ்வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை… முடி வெட்டும் கடைகள் கிடையாது… என்ன காரணம் தெரியுமா…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வழக்கிற்கு நீதி கேட்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் நாளை 10 லட்சம் முடி திருத்தும் கடைகள் மூடப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குரும்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய வகையிலும்,திறமைக்கு உரிய நிதி கிடைக்கும் வகையிலும் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

இந்திய உணவகத்தை மூடியதால்…. பாராட்டிய பிரித்தானிய சுகாதாரத்துறை இயக்குனர்…!!

பிரித்தானியாவில் இந்திய உணவகத்தை மூடியதால் அந்நாட்டு சுகாதாரதுறை இயக்குனர் உரிமையாளரை பாராட்டியுள்ளார். பிரபல இந்திய உணவகமான அக்பர் உணவகம் பிரித்தானியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த உணவகத்தில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உணவகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த உணவகத்தின் உரிமையாளர் ஷாபிர் ஷிசைன் முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவிற்கு அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குனர் சாரா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அக்பர் உணவகம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தேநீர் கடைகளை மூட உத்தரவு… மாநகராட்சி ஆணையர்!!

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க உத்தரவு… காவல்துறை..!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்கு அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு இருப்பதால் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 […]

Categories
தேசிய செய்திகள்

சிறிதும் சமூக இடைவெளி இல்லை… புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை மூட ஆட்சியர் உத்தரவு…!!

புதுச்சேரி நேரு வீதி பெரிய மார்க்கெட்டை வரும் 17ம் தேதிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மார்க்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 17ம் தேதிக்கு பிறகு ஏ.எப்.டி திடலில் காய்கறி கடைகள் செய்லபடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 176 […]

Categories
தேசிய செய்திகள்

உச்சமடையும் கொரோனா பாதிப்பு… ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடல்…!!

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநில எல்லைகளை மூட ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் உரிய பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 11,245 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு வாரகாலத்திற்கு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பரத்திற்காக வழக்கு தொடராதீங்க”… மனுதாரருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் கண்டனம்!

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]

Categories

Tech |