அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ குரு-வின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ குரு என்கின்ற குருநாதன் கடந்த 2018 மே 25 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூபாய் 2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் […]
