அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா மணல் படுகையில் தனி ஆளாக ஒரு காட்டையே உருவாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோன்று ஒருவர் நம் தமிழகத்திலும் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் எப்போதும் மோசமாகவே சித்தரிக்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில். அதாவது பியூஸ் மனுஷ் என்பவர் தனி ஆளாக 200 ஏக்கர் காட்டை உருவாக்கி இருக்கிறார். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இது தொடர்பாக பியூஸ் மனுஷ் கூறியதாவது “1997-ல் முதல் முறையாக மரம் நட ஆரம்பித்தேன். அவ்வாறு […]
