ஆப்கானிஸ்தானில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த கணவர் அவர் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஆப்கானிஸ்தானில் 87% பெண்கள் உடல் ரீதியான துன்பங்கள் அல்லது பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். அது தவிர மனதளவிலும் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை அமைப்பு நடத்திய தேசிய கணக்கெடுப்பில் அறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கணவரோ அல்லது குடும்பத்தில் இருக்கின்ற வேறு ஆண்கள் மூலமாக […]
