நமக்கு குறட்டை எதனால் ஏற்படுகிறது அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பனவற்றை பதிவில் நாம் காணலாம் : குறட்டை விட்டு தூங்கும் மனிதர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு மயக்க நிலை. அது ஆரோக்கியமான தூக்கம் கிடையாது. என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலை நாடுகளில் குறட்டை விடும் கணவன்மார்களிடம் இருந்து விவகாரத்து பெறும் அளவுக்கு மிக பிரச்சினையாக குறட்டை நோய் உள்ளது. குறட்டை நாம் தூங்கும் போது ஏற்படுகிறது நமக்கு தூக்கத்தில் ஏற்படும் […]
