Categories
தேசிய செய்திகள்

பருவமெய்தியதும்…. “முஸ்லீம் பெண்கள் விரும்பியவரை கல்யாணம் பண்ணலாம்”…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 33 வயது இந்து இளைஞரை திருமணம் செய்தார் 17 வயது முஸ்லிம் பெண்.. ஆனால் இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த தம்பதியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.. இதையடுத்து முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனுவை தாக்கல் […]

Categories

Tech |