தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது. இதையடுத்து மும்பை அணி தொடர்ந்து 6வது தோல்வியை தழுவியது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் […]
