இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது […]
