Categories
உலக செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்…. இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்?…. தமிழகத்தில் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மூன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்?…. உச்சநீதிமன்றம் புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருகிறது.காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, டெல்லி என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். காற்று மாசுபாடு என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அலட்சியமா இருக்காங்க..! ரொம்ப கஷ்டமாக இருக்கு….. புலம்பிய மதுரை வாசிகள் …!!

இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளதால் நேற்று மதுரையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தபட்டு  உள்ளதாலும் நேற்று இரவு வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் நேற்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வாகன நெரிசலால் மக்கள் சிக்கித் தவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் அலட்சியம் செய்து விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக் குறியாக இருப்பதாகவும் கருத்து […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸால் இறப்புகள் அதிகரிக்கும்…. 350 விஞ்ஞானிகள் வெளியிட்ட…. அதிர்ச்சிகரமான ஆய்வுகள்…!!

புதிய கொரோனோ வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான ஆய்வை வெளியிட்டுள்ளனர்.  சுவிற்சர்லாந்தில் வெளியான அறிக்கையில், சீனாவில் இருந்து உருவானதாக கூறப்பட்டு வரும் கொரோனா விட மிகவும் ஆபத்தானது பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவா வைராலஜிஸ்ட் இசபெல்லா எக்கர்லே உட்பட 350 விஞ்ஞானிகள் இணைந்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் “முழு ஊரடங்கு”… இத்தனை நாட்களா..?… அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டு, நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முழு நாடும் கொரோனா வைரசுடன் போராடி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கான தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கததில் தற்போது புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 32 பகுதிகளில், வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல் ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிறு கிழமைகளில் எவ்வித தளர்வுமின்றி முழு அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு […]

Categories

Tech |