இந்தியாவில் அக்டோபர் மாதம் 5g சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் Vi இந்த சேவையை தொடங்கியுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் மொத்த இந்தியாவில் இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு முக்கியமாக தேவைப்படுது ஒரு 5g சேவை வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை […]
