முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான நேரத்தை பாதியாக குறைக்கும் நடவடிக்கைகளை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 […]
