மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் என்று அறிவித்ததை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் போன்றவை மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் மாணவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தேர்வு எழுதாமல் மாணவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவித்ததில் இருந்து […]
