சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டுறவுத்துறை துணை பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று சாய்நாதபுரம் அருகில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி தலைமையில் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு 700-க்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் ரேஷன் கடை பகுதி நேரத்தில் இயங்கி வருவதால் […]
