கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் 2020 ஏப்ரல் 25ஆம் நாள் குளச்சல் தனிப்படை காவலர்கள் ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முள்ளூர்துறையில் இருந்த இளைஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் காவல் துறையினரின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோர் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கினை திரும்ப பெறக்கோரி […]
